ADDED : ஆக 01, 2016 08:08 AM

* ஆடம்பர வழிபாட்டை ஆண்டவன் எதிர்பார்க்கவில்லை. அன்பும், பணிவும் நிறைந்த ஒரு வணக்கமே போதுமானது.
* பசியால் வாடுவோருக்கும், எளியவர்களுக்கும் வயிறார உணவு அளிப்பவனே சிறந்த கொடையாளி.
* ஆணவம் சிறிதும் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் அனைவருக்கும் சேவை செய்யுங்கள்.
* உடம்பை அறவே புறக்கணிக்கவோ அல்லது விரும்பிச் செல்லமாக பராமரிக்கவோ வேண்டாம்.
- ஷீரடி பாபா
* பசியால் வாடுவோருக்கும், எளியவர்களுக்கும் வயிறார உணவு அளிப்பவனே சிறந்த கொடையாளி.
* ஆணவம் சிறிதும் இல்லாமல் கடவுளின் வேலைக்காரன் என்னும் எண்ணத்துடன் அனைவருக்கும் சேவை செய்யுங்கள்.
* உடம்பை அறவே புறக்கணிக்கவோ அல்லது விரும்பிச் செல்லமாக பராமரிக்கவோ வேண்டாம்.
- ஷீரடி பாபா